சீகிரியா பளிங்குச் சுவரில் எழுதிய யுவதி விடுதலை
http://weligamanewsblog.blogspot.com/2015/04/blog-post_427.html
சீகிரியா பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக சிறைத் தண்டணை அனுவித்து வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த உதய சிறீ என்ற யுவதி சற்று நேரத்துக்கு முன்னர் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து வெளியேறிச் சென்றார்.