தாயை கொன்ற மகன் சிறைச்சாலையில் தற்கொலை
http://weligamanewsblog.blogspot.com/2015/04/blog-post_13.html
கொத்மலை பெட்ராசி தோட்டத்தில் கடந்த 16ம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய நபர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
68 வயதுடைய மாரிமுத்து லெட்சுமி என்ற தனது தாயை அடித்து கொலை செய்த 46 வயதுடைய மாரிமுத்து குணசேகரன் என்பவரே பல்லேகல சிறைச்சாலையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
