கடுவலை நீதிமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் வருகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் கடுவலை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

 தனது மகனான யோஷித ராஜபக்சவின் கைதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே முன்னாள் ஜனாதிபதி அங்கு வருகை தந்துள்ளார். 

ஏற்கனவே ஷிரந்தி ராஜபஜ்ச, நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related

Popular 8727083799493749593

Post a Comment

emo-but-icon

item