13 வயது பிள்ளையை துன்புறுத்தி கொலை செய்த 6 பேருக்கு மரண தண்டனை

13 வயது பிள்ளையை துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக 6 பேருக்கு வங்காள தேசத்தின நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

திருட்டு சம்பந்தமாக இந்த சிறுவன் பிடிக்கப்பட்டு கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான்.


Related

World 8596353325899875231

Post a Comment

emo-but-icon

item