ரமழான் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில்

ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று புதன் கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின், கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறுமென, கொழும்பு பெரிய பள்ளிவாசல் உப பொதுச் செயலாளர் ஹுஸைன் எச். அன்ஸாரி தெரிவித்துள்ளார். 

 இன்றைய தினம் மாலை 06.27 மணி முதல் புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறையைப் பார்க்குமாறும், பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 

011-2432110, 

011-5234044, 

0777316415 

ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது 

011-2390783 

என்ற தொலை நகல் ஊடாகவோ அறியத் தருமாறும் சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.

Related

Popular 8852630600437642627

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item