ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி வரை ஒத்திவைப்பு

முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 லங்கா சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்து அதற்குரிய 5 இலட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாவை பணத்தை செலுத்தாமையின் காரணமாக இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


Related

Local 4815378514115098271

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item