நாமலை12ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

 வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் காரணம் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த நோட்டீஸை சற்று முன்னர் தான் பெற்றுகொண்டதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-et


Related

Local 5613316839535934146

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item