உணவு ஒவ்வாமையால் 61 பேர் வைத்தியசாலையில் அனுமதி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/61.html
காலை உணவு உட்கொண்ட பின்னரே குறித்த தொழிலாலிகள் திடீர் சுகவீனமடைந்துள்ளனர்
ஒவ்வாமையினால் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 61 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
