பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட 6,000 பேர் விண்ணப்பம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட 6,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

 90 வீதமான வேட்பாளர் தெரிவு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
- ET


Related

Local 580522716683204228

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item