Breaking News:19ஆவது அரசியலமைப்புச் சீர் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பம்

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று காலை  9:10 மணியளவில் 19ஆவது அரசியலமைப்புச் சீர் திருத்த ஆவணத்தில் தனது கையொப்பத்தை  இட்டார்.

 இது பாராளுமன்றத்தின் பொது செயலாளர் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதன் முலம் அரசியலமைப்புச் சபை மற்றும் அரசியலமைப்பின் மற்ற திருத்தங்களை உள்ளடக்கிய சுயாதீன விசாரணைக் இன்று முதல் செயல்படுத்தப்படும்.


Related

Popular 4135379436757973805

Post a Comment

emo-but-icon

item