ஜொன்ஸ்டன் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் முன்னாள் சதொச தலைவர் கே.எம்.ஆர். பெர்னான்டோ ஆகியோரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்களுக்குப் பிணை வழங்குமாறு அவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் கேட்டுக் கொண்ட போதும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.


Related

Local 7453684257943458115

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item