தனது மகள்மாருடன் கிணற்றில் பாய்ந்த தாய் - ஒருவர் பலி

வென்னப்புவ கொஸ்வத்த பிரதேசத்தில் தனது இரண்டு மகள்மாருடன் தாயொருவர் கிணற்றில் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது தாயும் மூத்த மகளும் ஊர் மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் 1 வயது மதிக்கத்தக்க மகள் உயிரிழந்துள்ளார்.

காப்பாற்றப்பட்ட இருவரும் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Related

Local 4108071693218847901

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item