கைதான சில மணி நேரங்களில் நவ்ஸர் பெளசி பிணையில் விடுதலை

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் நவுசர் பௌசீ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Related

Local 5506660264706868173

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item