தளதா மாளிகையிலும் நிதி மோசடி - தியவடன நிலமே மீது விசாரணை

கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல பண்டாரவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நிதி மோசடிகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

தலதா மாளிகையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Related

Local 7593017347684803383

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item