வித்தியாவின் மேனியை இணையத்தில் வெளியிட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_177.html
குறித்த மாணவி கொலையுண்டு கிடக்கும் போட்டோவை இணையத்தில் பிரபல்யப்படுத்தியதால் வித்தியாவின் பெற்றோர் உட்பட குடும்பத்தினர் பெரிதும் மன நிலை பாதிப்படைந்த நிலையில் உள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.
