8 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/8_12.html

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 8 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருற்கள் மொரவில தெடுவாவ பிரதேசத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ் ஹெரோயின் போதைப்பொருற்கள் மொரவில கடற்பகுதிக்கு அன்மையிலுள்ள காடு ஒன்றிலிருந்து 8 கிலோ 528 கிராமாக பெறப்பட்டதாக பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளார்;
இவை இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளார்
