மின்சாரம் தாக்கி 18 இளைஞன் பலி

சீகிரிய ரன்கிரிகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதிதாகக் கட்டப்படும் கட்டடம் ஒன்றின் அடித்தாளத்துடன் சம்பந்தப்பட்ட குழு ஒன்றில் தேங்கி இருந்த நீரை மின்சாரத்தால் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் அகற்றிக் கொண்டிருக்கும் போதே இச்ச்மபவம் இடம்பெற்றுள்ளது.

மரணமானவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Related

Local 4691936615700424622

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item