பஸ் தடம் புரண்டதில் 15 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன் இலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த தனியார் பஸ் வண்டி ஒன்று கினிகத்ஹேன பிரதேசத்தில் வைத்துத் தடம் புரண்டுள்ளது. இதனால் 15 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.




Related

Local 7997986980562793409

Post a Comment

emo-but-icon

item