தேர்தல் காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரண்டு கட்டங்களாக பிரிப்பு
https://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_36.html
இதன்னடிப்படையில்
முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி வரையும்
இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8ம் திகதி வரையுமாக இரண்டு கட்டங்களாக நடைபெறும் என பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது.