பாகிஸ்தானில் வெயிலுக்கு பலியான 50 பேரின் உடல்கள் ஒரே நேரத்தில் அடக்கம்
https://weligamanewsblog.blogspot.com/2015/06/50_27.html
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சிந்து மாகாணத்தில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு 1200 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
வெயிலுக்கு பலியான 50 பேரின் உடல்களை கேட்டு யாறும் வராததை அடுத்து, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அனைத்து உடல்களும் உரிய மரியாதையுடன் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.