மெக்சிகோ எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் - Photos

மெக்சிக்கோ நாட்டில் வரகிறஸ் பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில்  3 பேர் உயிரிழந்து 30 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக குறித்த இடத்தையொட்டி வாழு ம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் அப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.








Related

World 2681931118970470063

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item