மெக்சிகோ எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் - Photos
http://weligamanewsblog.blogspot.com/2016/04/photos.html
மெக்சிக்கோ நாட்டில் வரகிறஸ் பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து 30 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக குறித்த இடத்தையொட்டி வாழு ம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் அப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.




