நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_894.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தான் அரசியலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.