பஷிலின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

திவிநெகும ஊழல் மோசடி குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவின் பிணை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு இம் மனுமீதான விசாரணையை ஒத்திவைப்பதாக இன்று அறிவித்தார்.
(dc)


Related

Popular 8802617323875907956

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item