இந்தயாவில் கடும் வெப்பம் காரணமாக இதுவரை சுமார் 1800 பேர் பலி

இந்தயாவில் கடும் வெப்பம் காரணமாக மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

 இதன்படி கடந்த 10 தினங்களில் சுமார் 1800 பேர் அதிக வெப்பம் காரணமாக பலியாகியுள்ளனர். 

மேலும் கடந்த தினங்களில் வெப்பநிலை சுமார் 45 பாகை செல்ஸியஸ் வரை உயர்ந்துள்ளதுடன் ஆந்தர பிரதேசத்தில் அதிகளவு மரண சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


Related

World 7178383984319944443

Post a Comment

emo-but-icon

item