
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜேர்மன் நாட்டு உல்லாசப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பதுளை நோக்கி நிலக்கரிப் புகையிரதம் ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் இருந்து ஹட்டன் வரை சென்றுள்ள இந்தப் புகையிரதம் பதுளை நோக்கித் தனது பயணத்தைத் தொடரவுள்ளது. இது சம்பந்தமான படங்களைக் கீழே காணலாம்.