நீச்சல் தடாகத்தில் விழுந்து பிள்ளை மரணம்
https://weligamanewsblog.blogspot.com/2016/02/blog-post_15.html
சுற்றுலா ஒன்றில் வந்த குறித்த பிள்ளை நீச்சல் தடாகத்தில் விழுந்து ஆபத்தான நிலையில் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமாகியுள்ளது.
குறித்த பிள்ளை ஆறு வயதுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிள்ளை ஆறு வயதுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.