
காலி ரிச்மன்ட் கந்த பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு பரிதபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் யாரென்று இதுவரை அடையாளம் தெரியவில்லை. இவரது சடலம் காராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.