சியாம் படுகொலை : வாஸ் பிணையில் விடுதலை
https://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_80.html
மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுமம் இவர்களை பிணையில் விடுவித்தது.
தலா ஒவ்வொருவரும் ஐந்து இலட்ச ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்ச ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-dc