தென் மாகாண சபை அமைச்சர் உப்புல் பிணையில் செல்ல அனுமதி
https://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_14.html
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய தலைமையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.
25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையும், 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன.