
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆகியோர் த்ற்சமயம் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணைகளின் இறுதியில் விமல் வீரவன்ஸ கைது செய்யப்படலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.