ரயிலில் மோதி ஒன்றரை வயதுப் பிள்ளை பலி
https://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_234.html
தனது தாயுடன் ரயில் பாதைக்கு அருகே நின்றிருந்த சமயம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மரணமான குழந்தை ஒன்றரை வயதுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.