ஞானசார தேரர் பிணையில் விடுதலை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_487.html
அவர் குருந்துவத்த பொலிஸில் வாக்கு மூலம் அளித்ததன் பின்னர் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 5000 ரூபாபிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
